எதிர்வரும் மே மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்களுக்காக அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக நடமாடும் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அனுமதி எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
இதன் அடிப்படையில், அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக நடமாடும் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அனுமதி எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். (யாழ் நியூஸ்)