அரச நிறுவனங்களின் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கான நற்செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச நிறுவனங்களின் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கான நற்செய்தி!


அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான சுற்றறிக்கை நாளை (10) வௌியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.


இந்த சுற்றறிக்கையில் கர்ப்பிணிப் பெண்கள் பணிக்கு அழைக்காமலிருப்பதற்கான வழிமுறைகள் இணைக்கப்படும்.


அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள், சபைகள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவையை மாத்திரம் சீரான முறையில் முன்னெடுக்க குறைந்த பட்ச ஊழியர்களை பணிக்கமர்த்த விதிமுறைகள் இணைக்கப்படும்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.