தொழிற்துறையினருக்கு இரசாயன திரவியங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொழிற்துறையினருக்கு இரசாயன திரவியங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி!


விவசாயத்துறை அல்லாத வேறு தொழிற்துறையினருக்கு தேவையான இரசாயன திரவியங்களை எதிர்வரும் 06ஆம் திகதி முதல் இறக்குமதி செய்வதற்கு, இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு பிரிவு அனுமதி வழங்கியுள்ளது.


இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக தற்போது அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகக் கூட்டுத்தாபன தலைவர் கங்கானி லியனகே எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைவாக விவசாயத்துறை சார்ந்த இரசாயன பசளை உள்ளிட்ட இரசாயன திரவியங்களை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.