பாடசாலைகளை மீள் ஆரம்பித்தல் தொடர்பான கல்வி அமைச்சரின் கலந்துரையால்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகளை மீள் ஆரம்பித்தல் தொடர்பான கல்வி அமைச்சரின் கலந்துரையால்!


பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை (12) கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


நாட்டின் பிரதான வைத்திய நிபுணர்கள், கல்வியியல் நிபுணர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ள அதேவேளை, பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பவற்றை ஆரம்பிப்பது தொடர்பில் ஆலோசனைகளையும் பெற எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


அதற்கமைய, பாடசாலை உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக கல்வியமைச்சர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.