பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில், திரு. பசில் ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி பணிக்குழுவின் கீழ் அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொது மக்கள் அணுகுவதற்கு 1965 என்ற புதிய துரித எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல், அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பிரச்சினைகளை இந்த துரித எண் மூலம் பொதுமக்கள் அணுகுவதற்கு முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று முதல், அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பிரச்சினைகளை இந்த துரித எண் மூலம் பொதுமக்கள் அணுகுவதற்கு முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.