குறித்த காலப்பகுதிக்குள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2 நாட்கள் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் மே மாதம் 25, 31 திகதிகளிலும் ஜூன் 04 ஆம் திகதியும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய திறக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஜூன் 07 வரை வாகனங்களில் செல்லவும் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் செல்ல முடியும் எனவும், உணவு மற்றும் மருந்தகங்கள் மாத்திரம் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Click Here for More info : பயணக்கட்டுப்பாடு : கொரோனா தடுப்பு மையத்தினால் எடுக்கப்பட்ட விசேட தீர்மானங்கள்!
(யாழ் நியூஸ்)