ஒரே நாளில் அதிகப்படியான கொரோனா மரணங்கள் இன்று பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரே நாளில் அதிகப்படியான கொரோனா மரணங்கள் இன்று பதிவு!


நாட்டில் இன்றைய தினம் (18) கொரோனா தொற்றினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 34 ஆக பதிவாகியுள்ளது.


இது நாட்டில் இதுவரை ஒரே நாளில் ஏற்பட்ட கொரோனா மரணங்களின் அதிகப்படியானதாக பதிவானது.


அதன்படி, நாட்டில் ஏற்பட்ட கொரோனா மரணங்களில் மொத்த எண்ணிக்கை 1,015 ஆக உயர்ந்துள்ளது.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.