நாட்டில் இன்றைய தினம் (18) கொரோனா தொற்றினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 34 ஆக பதிவாகியுள்ளது.
இது நாட்டில் இதுவரை ஒரே நாளில் ஏற்பட்ட கொரோனா மரணங்களின் அதிகப்படியானதாக பதிவானது.
அதன்படி, நாட்டில் ஏற்பட்ட கொரோனா மரணங்களில் மொத்த எண்ணிக்கை 1,015 ஆக உயர்ந்துள்ளது.