நாட்டின் தற்போதைய நிலைமையில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் தற்போதைய நிலைமையில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

State Minister Sudarshini Fernandopulle

தற்போதைய கொரோனா பரவலுக்கு மத்தியில் இரட்டை முகக்கவசங்களை அணியுமாறு ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே பொது மக்களிடம் கோரியுள்ளார்.


கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இதுபோன்ற வழிகாட்டல்களை பின்றபற்றுவது சிறந்ததாகும்.


அத்துடன் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், அத்தியாவசிய தேவைக்கு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்லுமாறும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே கோரியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.