எந்த நேரத்திலும் நாடு முடங்கலாம்! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எந்த நேரத்திலும் நாடு முடங்கலாம்! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!


அவசியம் ஏற்பட்டால் நாட்டை முழுமையாக முடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கொரோனா ஒழிப்பு பற்றிய இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.


கொழும்பில் இன்று (07) நடந்த ஊடக சந்திப்பில் பேசியபோது அவர் இதனைக் கூறினார்.


அவசியமான தருணத்தில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்படுகின்ற பிரதேசங்களை மாத்திரம் முடக்கம் செய்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.


அதேவேளை, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட்டவர்கள் பரிசோதனையின் முடிவு வெளிவரும் வரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.