சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்! கண்டி மாவட்டத்தில் மட்டும் இரு மரணங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்! கண்டி மாவட்டத்தில் மட்டும் இரு மரணங்கள்!


நாட்டில் சடுதியாக கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்று (02) மொத்தமாக 09 கொரோனா மரணங்கள் நாட்டில் பதிவாகியதை தொடர்ந்து நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 696 ஆக உயர்வடைந்தது.

விபரம்

  1. 94 வயதுடைய ஆண் - கெபிதிலாவ பிரதேசம்
  2. 51 வயதுடைய ஆண் - பொலன்னறுவை பிரதேசம்
  3. 72 வயதுடைய ஆண் - லேவ்ல பிரதேசம்
  4. 79 வயதுடைய பெண் - தென்னேகும்புர பிரதேசம்
  5. 86 வயதுடைய பெண் - மத்தேகொட பிரதேசம்
  6. 87 வயதுடைய ஆண் - மாலபே பிரதேசம்
  7. 56 வயதுடைய ஆண் - கந்தளாய் பிரதேசம்
  8. 53 வயதுடைய ஆண் - வரகாமுற பிரதேசம்
  9. 78 வயதுடைய ஆண் - பண்டாரகம பிரதேசம்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.