🔴 NEW LOCKDOWN ANNOUNCEMENT: தனிமைபடுத்தும் பகுதிகளில் திடீர் மாற்றம்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

🔴 NEW LOCKDOWN ANNOUNCEMENT: தனிமைபடுத்தும் பகுதிகளில் திடீர் மாற்றம்!!!


பிலியந்தல பொலிஸ் பிரிவுக்கு விதிக்கப்பட்ட முழு முடக்கம் உடனடியாக நீக்கப்படுவதாக தேசிய கோவிட் பணிக்குழு முடிவு செய்துள்ளது.

அதற்கு பதிலாக பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் கிராம சேவகர் பிரிவுகள் சில நாளை (03) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரக்கப்பிட்டிய, நம்பமுனுவ, தம்பே, படகத்தர வடக்கு, பெலன்வத்த மேற்கு, மக்கந்தான கிழக்கு, மாவித்தர வடக்கு, கெஸ்பேவ தெற்கு மற்றும் மடபாத ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை நாளை அதிகாலை 05 முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் மஹரகம பொலிஸ் பிரிவில் உள்ள ஆரவ்வல வடக்கு கிராம சேவகர் பிரிவும் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.