கம்பளையில் இருவர் தரையில் விழுந்த நிலையில் மரணம் - கொரோனா என்று அச்சம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கம்பளையில் இருவர் தரையில் விழுந்த நிலையில் மரணம் - கொரோனா என்று அச்சம்!

கம்பளை பிரதேசத்தில் இரு வெவ்வேறு இடங்களில் தரையில் விழுந்த நிலையில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் கண்டி வீதி அருகே தரையிலும், மற்றைய நபர் ரிவர்சைட் பகுதியிலும் கீழே விழுந்து கிடந்ததாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரு சடலங்கள் மீதும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.