கம்பளை பிரதேசத்தில் இரு வெவ்வேறு இடங்களில் தரையில் விழுந்த நிலையில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் கண்டி வீதி அருகே தரையிலும், மற்றைய நபர் ரிவர்சைட் பகுதியிலும் கீழே விழுந்து கிடந்ததாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இரு சடலங்கள் மீதும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
ஒருவர் கண்டி வீதி அருகே தரையிலும், மற்றைய நபர் ரிவர்சைட் பகுதியிலும் கீழே விழுந்து கிடந்ததாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இரு சடலங்கள் மீதும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)