நாட்டில் நேற்றைத தினம் (18) மாத்திரம் 2518 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக கொரோனா தடுப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நேற்று நாட்டில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் களுத்துரை மாவட்டம் பானந்துரை தெற்கு பிரதேத்தில் ஆகும்.
இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல் பின்வருமாறு.