கொரோனாவைக் கட்டுப்படுத்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 'சயனோஃபார்ம்' தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
தடுப்பூசிகளை நாட்டில் தயாரிப்பதற்காக சீன சினோவாக் பயோடெக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்படவிருக்கும் தடுப்பூசியை ஐந்து வருட காலத்திற்கு கொள்வனவு செய்ய அரச மருந்தகம் முன்மொழிந்துள்ளது.
தடுப்பூசிகள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது எதிர்காலத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
தடுப்பூசிகளை நாட்டில் தயாரிப்பதற்காக சீன சினோவாக் பயோடெக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்படவிருக்கும் தடுப்பூசியை ஐந்து வருட காலத்திற்கு கொள்வனவு செய்ய அரச மருந்தகம் முன்மொழிந்துள்ளது.
தடுப்பூசிகள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது எதிர்காலத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.