உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவிலிருந்து ஜப்பானுக்கு வரும் பயணிகள் ஜப்பான் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 14 நாட்களுக்கு இந்த நாடுகளுக்குச் சென்ற எந்தவொரு நபரும் ஜப்பான் நாட்டிற்குள் நுழைய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
அதன்படி, 14 நாட்களுக்கு இந்த நாடுகளுக்குச் சென்ற எந்தவொரு நபரும் ஜப்பான் நாட்டிற்குள் நுழைய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)