முழு நேர பயணக்கட்டுப்பாடு - இராணுவ தளபதியின் விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முழு நேர பயணக்கட்டுப்பாடு - இராணுவ தளபதியின் விசேட அறிவித்தல்!

எதிர்வரும் மே 25 செவ்வாய்க்கிழமை காலை 04 மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் போது, ​​பொதுமக்கள் அருகிலுள்ள கடைகளுக்கு சென்று தேவையன பொருட்களை கொள்வனவு செய்து அவசரமாக வீடுகளுக்கு திரும்புதல் அவசியம் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இன்று (23) அறிவித்தார்.

கொரோனா நிலைமை குறித்த மதிப்பீட்டைத் தொடர்ந்து மே 29 மற்றும் 30 திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த முடிவு வியாழக்கிழமை (27) முடிவு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.