எதிர்வரும் மே 25 செவ்வாய்க்கிழமை காலை 04 மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் போது, பொதுமக்கள் அருகிலுள்ள கடைகளுக்கு சென்று தேவையன பொருட்களை கொள்வனவு செய்து அவசரமாக வீடுகளுக்கு திரும்புதல் அவசியம் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இன்று (23) அறிவித்தார்.
கொரோனா நிலைமை குறித்த மதிப்பீட்டைத் தொடர்ந்து மே 29 மற்றும் 30 திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த முடிவு வியாழக்கிழமை (27) முடிவு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
கொரோனா நிலைமை குறித்த மதிப்பீட்டைத் தொடர்ந்து மே 29 மற்றும் 30 திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த முடிவு வியாழக்கிழமை (27) முடிவு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)