நாட்டில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது!


இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இது குறித்த தகவல்களை ஊடகங்களிடம் வெளியிட்டுள்ளார்.


இதற்கமைய, இலங்கையில் இதுவரை 85,653 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.


எஞ்சியுள்ளவர்களுக்குச் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.