நாட்டில் அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களுக் இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் என்று போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இரு நாட்களுக்கு ஒரு முறை சில பகுதிகளில் கடிதங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்கள் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இரு நாட்களுக்கு ஒரு முறை சில பகுதிகளில் கடிதங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்கள் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.