உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 மாவட்டங்களில் 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 மாவட்டங்களில் 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டில் மேலும் 5 மாவட்டங்களை சேர்ந்த 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய,

கம்பஹா மாவட்டம்

மஹர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, 

  • எடிகெஹெல்கல்ல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு 
  • கட்டானை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, 
  • KC சில்வா கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • கதிரான வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த எடபகஹாவத்த கிராமம்
  • கதிரான தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த பேஷகர்ம கிராமம்

வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

  • சேதவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த மஹபமுனுகம பிரிவு
  • குன்ஜகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த 44 ஆவது லேன்
  • நில்சிறி கிராம உத்தியோகத்தர் பிரிவை 3 ஆவது மற்றும் 7 ஆவது லேன்

அம்பாறை மாவட்டம் 

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

  • நவமெதகம கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த நவமெதகம பிரிவு
  • பக்மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த ரனஹெலகம பிரிவு
  • சேருபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த சேருபிடிய உப பிரிவு


இரத்தினபுரி மாவட்டம் 

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட,

  • அங்கம்மன 182 கிராம உத்தியோகத்தர் பிரிவு 

களுத்துறை மாவட்டம் 

மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

  • பலன்னொருவ 604 கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • கொரலஹிம 604 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • கும்புக மேற்கு 607 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு


ஹொரணை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

  • நர்த்தனகல 606 சி கிராம உத்தியோகத்தர் பிரிவு 

மொனராகலை மாவட்டம் 

  • மொனராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, 
  • போஹிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.