உடன் அமுலுக்கு வரும் வகையில் 14 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உடன் அமுலுக்கு வரும் வகையில் 14 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன!

நாட்டில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 14 கிராம சேவகர் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகள் உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டம்

திவுலபிட்டி பொலிஸ் பிரிவு:
  • அஸ்வென்னவத்த கிழக்கு 104 கிராம உத்தியோகத்தர் பிரிவு

கொடதெணியாவ பொலிஸ் பிரிவு:
  • ஹிரலு கெதர 79 பீ கிராம உத்தியோகத்தர் பிரிவு

அம்பாறை மாவட்டம்

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவு:
  • கதிரபுர 142 N கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • தெஹியத்தகண்டிய சந்தன கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • தெஹியத்தகண்டிய தொலகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

குருணாகல் மாவட்டம்

கும்புக்கெடே பொலிஸ் பிரிவு:
  • தித்தவெல்கால 442 கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • நிராவிய 441 கிராம உத்தியோகத்தர் பிரிவு

உப்புவேலி பொலிஸ் பிரிவு:
  • அன்புவழிபுரம் 243 C கிராம உத்தியோகத்தர் பிரிவு

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை பொலிஸ் பிரிவு:
  • ஒர்ஸ்ஹில் 244 P கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • மட்கோ 244 M கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • லிங்க நகர் 244 R கிராம உத்தியோகத்தர் பிரிவு
சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவு:
  • சீன துறைமுகம் - லங்கா பாலம் மற்றும் தானயகம 1 கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • காவட்டிகுடா - சமன்புர, மீன்பிடி கிராமம் மற்றும் தானயகம 2 கிராம உத்தியோகத்தர் பிரிவு

களுத்துறை மாவட்டம்
பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவு:
  • நாரம்பிடிய 696 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.