நாட்டில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 14 கிராம சேவகர் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகள் உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டம்
திவுலபிட்டி பொலிஸ் பிரிவு:
கொடதெணியாவ பொலிஸ் பிரிவு:
அம்பாறை மாவட்டம்
தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவு:
குருணாகல் மாவட்டம்
கும்புக்கெடே பொலிஸ் பிரிவு:
உப்புவேலி பொலிஸ் பிரிவு:
திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை பொலிஸ் பிரிவு:
களுத்துறை மாவட்டம்
பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவு:
கம்பஹா மாவட்டம்
திவுலபிட்டி பொலிஸ் பிரிவு:
- அஸ்வென்னவத்த கிழக்கு 104 கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொடதெணியாவ பொலிஸ் பிரிவு:
- ஹிரலு கெதர 79 பீ கிராம உத்தியோகத்தர் பிரிவு
அம்பாறை மாவட்டம்
தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவு:
- கதிரபுர 142 N கிராம உத்தியோகத்தர் பிரிவு
- தெஹியத்தகண்டிய சந்தன கிராம உத்தியோகத்தர் பிரிவு
- தெஹியத்தகண்டிய தொலகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
குருணாகல் மாவட்டம்
கும்புக்கெடே பொலிஸ் பிரிவு:
- தித்தவெல்கால 442 கிராம உத்தியோகத்தர் பிரிவு
- நிராவிய 441 கிராம உத்தியோகத்தர் பிரிவு
உப்புவேலி பொலிஸ் பிரிவு:
- அன்புவழிபுரம் 243 C கிராம உத்தியோகத்தர் பிரிவு
திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை பொலிஸ் பிரிவு:
- ஒர்ஸ்ஹில் 244 P கிராம உத்தியோகத்தர் பிரிவு
- மட்கோ 244 M கிராம உத்தியோகத்தர் பிரிவு
- லிங்க நகர் 244 R கிராம உத்தியோகத்தர் பிரிவு
- சீன துறைமுகம் - லங்கா பாலம் மற்றும் தானயகம 1 கிராம உத்தியோகத்தர் பிரிவு
- காவட்டிகுடா - சமன்புர, மீன்பிடி கிராமம் மற்றும் தானயகம 2 கிராம உத்தியோகத்தர் பிரிவு
களுத்துறை மாவட்டம்
பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவு:
- நாரம்பிடிய 696 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு