நேற்றைய தினம் (22) நாட்டில் 2,909 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே இனங்காணப்பட்டிருந்தனர். (யாழ் நியூஸ் Exclusive)
அதில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே இனங்காணப்பட்டிருந்தனர். (யாழ் நியூஸ் Exclusive)
கீழ் காணப்படும் அட்டவணை கொரோனா தடுப்புக்கான தேசிய மையம் வெளியிட்ட அறிக்கைன்றி யாழ் நியூஸ் நிர்வாகம் உருவாக்கியதொன்றல்ல என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.