நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரித்து செல்லும் நிலையில், இன்று (11) 17 வயதுடைய சிறுவனொருவன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன், கம்பஹா மாவட்டத்தில் பட்டுவத்த பிரதேசத்தை சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிப்பை றாகமை பிரதேச மருத்துவ அதிகாரி பிரிவு தெரிவித்துள்ளது.