இன்று (11) முதல் அனைத்து வித மதுபான கடைகளையும் மாலை 6.00 மணி முதல் மூட வேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா சற்றுமுன் தெரிவித்தார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.