இலங்கையில் இன்றைய தினம் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியது.
- திவுலபிட்டிய பகுதியை சேர்ந்த 44 வயது பெண்ணொருவர்.
- ஜா-எல பகுதியை சேர்ந்த 70 வயது பெண்ணொருவர்.
- மாவில்மட பகுதியை சேர்ந்த 42 வயது ஆணொருவர்.
- நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 68 வயது ஆணொருவர்.
- மாலபே பகுதியை சேர்ந்த 66 வயது ஆணொருவர்.
- மாலபே பகுதியை சேர்ந்த 82 வயது பெண்ணொருவர்.
- பொரளை பகுதியை சேர்ந்த 52 வயது ஆணொருவர்.
- நுவரேலியா பகுதியை சேர்ந்த 59 வயது ஆணொருவர்.
- முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 79 வயது பெண்ணொருவர்.
- நிட்டம்புவ பகுதியை சேர்ந்த 68 வயது ஆணொருவர்.
- பாணந்துறை பகுதியை சேர்ந்த 69 வயது பெண்ணொருவர்.
- புளத்சிங்கள பகுதியை சேர்ந்த 77 வயது பெண்ணொருவர்.
- கம்பஹா பகுதியை சேர்ந்த 80 வயது பெண்ணொருவர்.
இதனடிப்படையில் நாட்டில் இதுவரை ஏற்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 709 ஆக உயர்ந்துள்ளது.