நாட்டில் இன்றும் 13 கொரோனா மரணங்கள் பதிவு! விபரம் உள்ளே!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இன்றும் 13 கொரோனா மரணங்கள் பதிவு! விபரம் உள்ளே!


இலங்கையில் இன்றைய தினம் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியது.


  1. திவுலபிட்டிய பகுதியை சேர்ந்த 44 வயது பெண்ணொருவர்.
  2. ஜா-எல பகுதியை சேர்ந்த 70 வயது பெண்ணொருவர்.
  3. மாவில்மட பகுதியை சேர்ந்த 42 வயது ஆணொருவர்.
  4. நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த  68 வயது ஆணொருவர்.
  5. மாலபே பகுதியை சேர்ந்த 66 வயது ஆணொருவர்.
  6. மாலபே பகுதியை சேர்ந்த 82 வயது பெண்ணொருவர்.
  7. பொரளை பகுதியை சேர்ந்த 52 வயது ஆணொருவர்.
  8. நுவரேலியா பகுதியை சேர்ந்த 59 வயது ஆணொருவர்.
  9. முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 79 வயது பெண்ணொருவர்.
  10. நிட்டம்புவ பகுதியை சேர்ந்த 68 வயது ஆணொருவர்.
  11. பாணந்துறை பகுதியை சேர்ந்த 69 வயது பெண்ணொருவர்.
  12. புளத்சிங்கள பகுதியை சேர்ந்த 77 வயது பெண்ணொருவர்.
  13. கம்பஹா பகுதியை சேர்ந்த 80 வயது பெண்ணொருவர்.


இதனடிப்படையில் நாட்டில் இதுவரை ஏற்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 709 ஆக உயர்ந்துள்ளது.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.