கொரோனா தொற்றுக்குள்ளாகி 05 நாட்கள் வீட்டிலே இருந்து உயிரிழந்த வைத்தியர் ஒருவரின் உறவினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்குள்ளாகி 05 நாட்கள் வீட்டிலே இருந்து உயிரிழந்த வைத்தியர் ஒருவரின் உறவினர்!


சிறப்பு வைத்திய நிபுணர் ஒருவரின் உறவினர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளதாக கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையின் துணை நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜெவிக்ரம தெரிவித்தார்.

சுமார் ஐந்து நாட்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனவும் தொற்று தீவிரமடைந்த காரணத்தினால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சிகிச்சை பலனின்றி இரு நாட்களில் உயிரிழந்துள்ளார்.

சகோதர தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போதே மருத்துவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.