சுமார் ஐந்து நாட்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனவும் தொற்று தீவிரமடைந்த காரணத்தினால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சிகிச்சை பலனின்றி இரு நாட்களில் உயிரிழந்துள்ளார்.
சகோதர தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போதே மருத்துவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.