சமூக ஊடகங்களில் இச்செய்தி பரவலாக பகிரப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான போலி செய்தி குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி.அஜித் ரோஹன தெரிவித்தார்.
"நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பற்றி எந்த உண்மை தன்மையும் இல்லை, பொது மக்களிடையே பீதியை உருவாக்கும் இவ்வாறான குற்றவாளிகள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்று டிஐஜி அஜித் ரோஹன மேலும் கூறினார்
"நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பற்றி எந்த உண்மை தன்மையும் இல்லை, பொது மக்களிடையே பீதியை உருவாக்கும் இவ்வாறான குற்றவாளிகள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்று டிஐஜி அஜித் ரோஹன மேலும் கூறினார்