கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களை ட்ரோன் கெமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நவடிக்கையின் போது குறித்த பகுதிகளில் இருந்து நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.