நாட்டில் இறக்குமதி செய்யப்படும் முழு ஆடை பால் மாவில் 35% பாம் எண்ணெய் கலக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளினால் கண்கானிக்கப்பட்டாலும், இது உணவுச் சட்டங்களினால் தடைசெய்யப்பட்டிருந்தாலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிச் சட்டங்களினால் மீறலாம் என்றும் அவர் கூறினார்.
எனவே, கொழுப்பு நிரப்பப்பட்ட பால் மாவுக்கு பதிலாக முழு ஆடை பால் மாவினை வழங்க ஒரு திட்டம் வகுக்கப்படுமா என்று பாராளுமன்ற உறுப்பினர் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த வர்த்தக அமைச்சர், முந்தைய அரசு இறக்குமதி செய்யப்பட்ட பால் மா மீதான வரியை கிலோவுக்கு ரூ. 2 ஆக குறைத்தன் காரணமாகவே இந்த நிலைமை மோசமடைந்தது என்று கூறினார்.
இது நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளினால் கண்கானிக்கப்பட்டாலும், இது உணவுச் சட்டங்களினால் தடைசெய்யப்பட்டிருந்தாலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிச் சட்டங்களினால் மீறலாம் என்றும் அவர் கூறினார்.
எனவே, கொழுப்பு நிரப்பப்பட்ட பால் மாவுக்கு பதிலாக முழு ஆடை பால் மாவினை வழங்க ஒரு திட்டம் வகுக்கப்படுமா என்று பாராளுமன்ற உறுப்பினர் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த வர்த்தக அமைச்சர், முந்தைய அரசு இறக்குமதி செய்யப்பட்ட பால் மா மீதான வரியை கிலோவுக்கு ரூ. 2 ஆக குறைத்தன் காரணமாகவே இந்த நிலைமை மோசமடைந்தது என்று கூறினார்.