தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 20 கி.மீ தொலைவில் அதிக போக்குவரத்து நெரிசல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த 08 மோட்டார் வாகன விபத்து காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
யாழ் நியூஸ் ஊடகவியலாளர் தெரிவிக்கையில், 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் மாத்தறையை நோக்கி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த 08 மோட்டார் வாகன விபத்து காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
யாழ் நியூஸ் ஊடகவியலாளர் தெரிவிக்கையில், 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் மாத்தறையை நோக்கி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.