அதிவேக நெடுஞ்சாலையின் குரும்துகஹஹெதெப்ம நுழைவாயிலில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை கார் சாரதி ஒருவர் தாக்கியுள்ளார்.
நெடுஞ்சாலையில் காரை செலுத்த முற்பட முயன்றபோது கார் சாரதிக்கு ஆசனபட்டியை அணியுமாறு பொலிஸ் அதிகாரி ஒருவர் அறிவுறுத்தியபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
சாரதி கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ( யாழ் நியூஸ்)
நெடுஞ்சாலையில் காரை செலுத்த முற்பட முயன்றபோது கார் சாரதிக்கு ஆசனபட்டியை அணியுமாறு பொலிஸ் அதிகாரி ஒருவர் அறிவுறுத்தியபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
சாரதி கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ( யாழ் நியூஸ்)