|
File Photo |
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 20 கி.மீ தொலைவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்து காரணமாகவே இவ்வாகன நெரிசல் ஏற்பட்டது.
தற்போது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்டிருந்த வாகன நெரிசல் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.