ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பசில் ராஜபக்ஷவின் அதிரடி கருத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பசில் ராஜபக்ஷவின் அதிரடி கருத்து!

"கார்தினல் மட்டுமல்ல, ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாங்களும் கவலையாகவே உள்ளோம்" என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் ஒன்று மீண்டும் ஏற்படாது எனவும், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தாக்குதலில் இழந்த உயிர்களை மீட்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்த அவர், தாக்குதலுக்கு காரணமானவர்களை தண்டிக்க அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.