கட்டுகஸ்தோட்டை உட்பட மூன்று பகுதிகளில் இருந்து கொரோனா மரணங்கள் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டுகஸ்தோட்டை உட்பட மூன்று பகுதிகளில் இருந்து கொரோனா மரணங்கள் பதிவு!


நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும், எஹலியகொடை பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.