தேங்காய் எண்ணெய் குறித்து புதிய வர்த்தமானி அறிவித்தல், பழையது ரத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேங்காய் எண்ணெய் குறித்து புதிய வர்த்தமானி அறிவித்தல், பழையது ரத்து!


தேங்காய் எண்ணெய் குறித்து புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை வேறு எண்ணெய் வகைகளுடன் கலப்பதற்காக வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு ரத்து செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்களுடன் ஏனைய எண்ணெய் கலப்பதற்கு 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை தற்போது ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யை வேறு எண்ணெய் வகைகளுடன் கலப்பதை தடுக்கும் வகையில் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட உள்ளதாக பந்துல தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.