துறைமுக நகரம் குறித்த அச்சம் அவசியமற்றது! -அலி சப்ரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துறைமுக நகரம் குறித்த அச்சம் அவசியமற்றது! -அலி சப்ரி

Ali sabry

துறைமுக நகரம் தொடர்பிலான பிரேரணை மீதான அச்சம் அவசியமற்றது எனவும் அதனால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கிறார்.


குறித்த இடம் நாட்டின் சட்ட - திட்டங்களுக்குட்பட்டே இயங்கும் எனவும் அங்கு நடைபெறும் விடயங்களுக்கும் இலங்கை நீதிமன்றங்களிலேயே வழக்காடப்படும் எனவும் தெரிவிக்கின்ற நீதியமைச்சர், குத்தகைக்கு மாத்திரமே நிலம் வழங்கப்படுவதாக தெரிவிக்கிறார்.


எனினும், துறைமுக நகரத்தின் நிதிக்கட்டுப்பாடு மற்றும் ஏனைய விதிமுறைகள் 'பிரத்யேகமானவை' எனவும் அது தனி நாடு போன்றே இயங்கும் எனவும் ஜே.வி.பி உட்பட எதிர்க்கட்சிகளும் விஜேதாச ராஜபக்ஷவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


நன்றி - சோனகர்.காம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.