பல கோடி ரூபாய் பெறுமதியான திமிங்கலத்தின் ஆம்பலுடன் முல்லைத்தீவில் நால்வர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல கோடி ரூபாய் பெறுமதியான திமிங்கலத்தின் ஆம்பலுடன் முல்லைத்தீவில் நால்வர் கைது!


முல்லைத்தீவு வட்டுவாகலில் 2 கிலோ 500 கிராம் நிறையுடைய திமிங்கலத்தின் ஆம்பலுடன் நால்வர் கைது செய்யப்பட்டனர் என்று வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


சிறப்பு அதிரப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அனுராதபுரம், புத்தளம் பிரதேசங்களைச் சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டு அவர்கள் பயணித்த வாகனங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.