க.பொ.த. சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த. சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய தகவல்!

க.பொ.த. சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் கிடைக்கும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (03) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர்

க.பொ.த. சாதரண தரப் பரீட்சையின் முடிவுகளை விரைவாக வழங்க முடியுமென எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை பல்கலைக்கழகங்கள் தொடர்பாக முழுமையாக முடிவு எடுக்கப்படவில்லை.

கூடிய விரைவில் பல்கலைக்கழகங்களைத் ஆரம்பிப்பதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.