சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவு தொகை உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவு தொகை உயர்வு!


சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவு தொகை உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதுவரை காலமும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு மாதாந்தம் 2,000 ரூபா வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த தொகை 2,000 ரூபாவிலிருந்து 2,500 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு நாடாளுமன்றில் இன்று பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


வெகுவிரைவில் இந்தக் கொடுப்பனவு தொகை 2,500 ரூபாவாக உயர்த்தப்படும் என அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.