நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

 


நாட்டில் இன்றைய தினம் இரண்டு பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிர் பலியாகினர்.



பிபிலை பகுதியை சேர்ந்த 70 வயது ஆணொருவர் மற்றும் அம்பாறை - மகாஓயா பகுதியை சேர்ந்த 47 வயது ஆணொருவருமே இவ்வாறு பலியாகினர்.


அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 588 ஆக உயர்ந்துள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.