மீகஸ்வத்த பொலிச் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பொலிஸ் ஓ.ஐ.சி மற்றும் மற்றொரு அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
மேலும் 40 பொலிஸ் அதிகாரிகள் பி.சி. ஆர் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.