அனைத்து நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு தடை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு தடை!!


இன்று (25) முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அனைத்து அரச நிகழ்வுகளும் இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


அத்துடன் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அனைத்து தனியார் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.