புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஐயாயிரம் கொடுப்பனவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஐயாயிரம் கொடுப்பனவு!


கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட சமுர்த்தி பெறுநர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ரூ. 5 ஆயிரம் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கமைய, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய, இக்கொடுப்பனவை வழங்கவுள்ளதாக, சமுர்த்தி, சமுர்த்தி, வதிவிடப்‌ பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில்‌, வியாபார அபிவிருத்தி மற்றும்‌ கீழுழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்‌ ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.


புத்தாண்டுக்கு முன்னர் இக்கொடுப்பனவை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சமுர்த்தி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.