திருமண வரதட்சனை மற்றும் ஆடம்பர நிகழ்வுகள் தொடர்பாக இந்திய முஸ்லிம் சட்ட சபையின் கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமண வரதட்சனை மற்றும் ஆடம்பர நிகழ்வுகள் தொடர்பாக இந்திய முஸ்லிம் சட்ட சபையின் கோரிக்கை!


திருமணங்களின் போது வரதட்சனை பெறுதல் மற்றும் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு அகில இந்திய தனியார் முஸ்லிம் சட்ட சபை வலியுறுத்தியுள்ளது

இதன்படி, இந்திய முஸ்லிம்கள் வரசட்தனை பெறுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் வகையில் உறுதி மொழியை வழங்குமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் அண்மையில்  வரதட்சனை துன்புறுத்தல் காரணமாக மணப் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள பின்னணயிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.