தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் பரவும் சாத்தியமுள்ளதாக மீண்டும் உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் பரவும் சாத்தியமுள்ளதாக மீண்டும் உறுதி!


இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடிய  இரசாயனம் உள்ளடக்கப்பட்டுள்ளமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்துறை தொழினுட்ப நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடிய  இரசாயனம் உள்ளடக்கப்பட்டுள்ளமை கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து  மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடிய Aflatoxin உள்ளடக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.