இலங்கையில் உள்ள சீன பிரஜைகளிற்கு தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் உள்ள சீன பிரஜைகளிற்கு தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!


இலங்கையில் உள்ள சீன பிரஜைகளிற்கு சீனாவின் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.


இலங்கையின் நான்கு பகுதிகளில் 1,600 சீன பிரஜைகளிற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், எவரும் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை என தூதரகம் தெரிவித்துள்ளது.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.