துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட கம்பளை மற்றும் மாவனெல்லை பகுதியை சேர்ந்த இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட கம்பளை மற்றும் மாவனெல்லை பகுதியை சேர்ந்த இருவர் கைது!


ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் அங்கு வாழும் இலங்கையர்கள் மத்தியில் தீவிரவாத பிரசாரங்களை மேற்கொண்டனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கம்பளை மற்றும் மாவனெல்லை பகுதிகளில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் 


இவர்களிடமிருந்து மடிக்கணினிகளும் கைப்பற்றப்படடுள்ளன என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


இவர்கள் பயன்படுத்திய மடிக்கணினிகளை நிபுணர்கள் ஆராய்ந்து அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.


இந்த மடிக்கணினிகளில்  தீவிரவாதக் கொள்கையை ஊக்குவிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல படங்களும் ஆவணங்களும் காணப்பட்டுள்ளன என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.