கொரோனா மரணங்கள் அதிகரித்தது; அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா மரணங்கள் அதிகரித்தது; அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கை!


நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


பத்தரமுல்லை பகுதியை சேர்ந்த 80 வயது பெண்ணொருவர், கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 67 வயது ஆணொருவர், யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த 71 வயது ஆணொருவர், பத்தரமுல்லை பகுதியை சேர்ந்த 77 வயது ஆணொருவர் மற்றும் கொழும்பு 10ஐ சேர்ந்த 71 வயது ஆணொருவருமே இவ்வாறு பலியாகினர்.


அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.