பதுளை − பசறை கோரவிபத்து : பேருந்து சாரதியின் மோசடி செயல் - வெளியானது தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பதுளை − பசறை கோரவிபத்து : பேருந்து சாரதியின் மோசடி செயல் - வெளியானது தகவல்!

பதுளை − பசறை − லுணுகல பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்து தொடர்பில், பேருந்தை செலுத்திய சாரதியின் மோசடியான செயல் தொடர்பில் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தன்படி குறித்த பஸ் சாரதி, வேறொரு சாரதியின் அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி, பஸ்ஸை செலுத்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சில காலமாக தனக்கு சொந்தமில்லாத சாரதி அனுமதிப் பத்திரத்தையே, இந்த பஸ்ஸின் சாரதி பயன்படுத்தி வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, பஸ்ஸின் சாரதிக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.