திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் மாடல் சூலா கைது!
Posted by Yazh NewsAdmin-
திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் மாடல் சூலா பத்மேந்திரா மூன்று வெவ்வேறான குற்றச்சாட்டுகளுக்காக சற்று முன்னர் கறுவாத்தோட்டாம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.