அடுத்த வருடம் கின்னஸ் சாதனை படைக்கவுள்ள இலங்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடுத்த வருடம் கின்னஸ் சாதனை படைக்கவுள்ள இலங்கை!


அடுத்த 2022ஆம் வருடத்தில் இலங்கை மிகப்பெரிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தவுள்ளது.


அதற்கமைய, ஒரே நாளில் ஒரே நேரத்தில் மில்லியன் மரக்கன்றுகளை நாட்டிய நாடு என்கிற சாதனையை நிகழ்த்தவிருப்பதாக சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


ஹம்பந்தோட்டை – அங்குனகொல பெலஸ்ஸ பிரதேசத்தில் புத்தாண்டினை முன்னிட்டு இன்று காலை மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.


இதில் கலந்துகொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.